நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கயை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.