அருட்தந்தை சிறில் காமினியிடமிருந்து 8 மணிநேர வாக்குமூலம் பதிவு!

CID 1
CID 1

சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியபின்னர், அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.