கம்பஹா மாவட்ட செயலாளர் ஜே.பீ.எஸ். ஜயலத், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இந்த நியமனம் வழங்கப்பட்டதாக, ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலாளர் ஜே.பீ.எஸ். ஜயலத், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இந்த நியமனம் வழங்கப்பட்டதாக, ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.