தெல்தெனிய நீதிமன்றின் பதிவாளர் கையூட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரிடம் கையூட்டல் பெற முயன்ற குற்றச்சாட்டிலேயே கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குறித்த கடற்படை அதிகாரியிடம் 10,000 ரூபா கையூட்டல் பெற முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.