பிரதமரின் ஊடக செயலாளராக விஜயாநந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் விஜயாநந்த ஹேரத், அவருடைய ஊடக ஒருங்கிணைப்பு செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
விஜயாநந்த ஹேரத் 2016 ஆம் ஆண்டு முதல் இவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக ஆலோசகராக கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.