மிதப்பு பால உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!

minnal deepa in yaarudi nee mohini episode 697 2019 jpg 5
minnal deepa in yaarudi nee mohini episode 697 2019 jpg 5

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய இருவரும், அதன் உரிமையாளரும் இன்று (24) கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.