பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாம் – பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

perayar
perayar

பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேகாலையில் நேற்று(26) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.