சங்கானை தபாலகத்தை விரைவாக திறப்பது தொடர்பில் சங்கானை பட்டின அபிவிருத்தி சபையினர் சங்கானை தபாலதிபருடன் 10/12/202 இன்று கலந்துரையாடினர். தபாலகத்திற்கான காணி பெறுவதில் இருந்து தபாலகம் அமைத்து திறப்பு விழா வரையில் பயணித்த தலைவர் கௌரவ குணரட்ணம் குணசிறீ அவர்களுக்கும் நிர்வாக சபை உறுப்பினர்களையும் பாராட்டி பேசியமை குறிப்பிடத்தக்கது.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.