நேற்று அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீரவெவ திவுல்கஸ்வெவ பகுதியை சேர்ந்த குறித்த நபர் தோட்டத்தை பார்வையிடுவதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து நபர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவரை தேடி சென்றபோது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்து கிடந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவருகின்றது.