இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொது செயலாளர் கன்னி விக்னராஜா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ரொபர்ட் ஜுகமும் கலந்துகொண்டார்.