நத்தார் மரம் மற்றும் பூக்களின் கேள்விக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பூ விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நத்தார் மரம் மற்றும் பூக்களுக்காக சிறந்த கேள்வி நிலவுகின்றது.
எனினும், அதிகரித்த போக்குவரத்து கட்டணம், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக தங்களது வர்த்தகத்தை உரிய வகையில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.