டெங்கைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

images 1 1
images 1 1

பரவி வரும் டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும்  சோதனை நடாத்துவதற்கு குழுக்களை அனுப்புமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹாம்பத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 இன்று முதல் குறித்த சோதனைகளை நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குறித்த குழுக்களில்முப்படையினர்,காவல்துறையினர்,சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம சேவகர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்து 48 திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.