இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வு கல்குன்னாமாடு கிரி கருண விகாரையில் இன்று( 4/02/2022) காலை 10.00 க்கு வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
![1a62fa63 124d 4c7c 8a7a 8137eed25f63](https://thamilkural.net/wp-content/uploads/2022/02/1a62fa63-124d-4c7c-8a7a-8137eed25f63-1024x768.jpg)
இன் நிகழ்வில் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்களின் வன்னி மாவட்டத்திற்கான விசேட பிரதிநிதி திரு நிரோஷன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் கிராம மக்கள் காவற்துறை அதிகாரிகள்என பலரும் கலந்து கொண்டனர்.
![2996bfc7 d9fa 4aa2 aa46 c67a6f44a3cd](https://thamilkural.net/wp-content/uploads/2022/02/2996bfc7-d9fa-4aa2-aa46-c67a6f44a3cd-1024x768.jpg)