கொரோனா தொற்றிலிருந்து மேலும் 440 பேர் குணமடைவு

recovered
recovered

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 440 பேர் குணமடைந்துயுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.