நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 9 வயதான சிறுமி நீரில் மூழ்கி பலி

2018 12 02
2018 12 02

தெரணியகல – நூரிய – கிரிஹேன பிரதேசத்தில் உள்ள ரக்கனாவ நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற இந்த விபத்தில் 9 வயதான சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.