இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (பிரைவெட்) லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை மேம்படுத்தும் ஒப்பந்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.