வெல்லம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள புத்கமுவ பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மேலும் நாளை (4) இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையான காலப் பகுதியிலேயே புத்கமுவ பாலத்தனூடான போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது.
இதனால் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.