மிரிஹான – கிம்புலாவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மொஹமட் சுஹேர் மொஹிதீன் என்பவர் என்றும் பொலிஸாரின் அவசர அழைப்பு பிரிவிற்பு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து மேலதிக விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதே பரிசோதனைக்காக சடலம் கலுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.