பேருவளை பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைபொருள் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் காவல் துறையினருக்க கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்க்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளை அடுத்து 2280 கிராம் ஹெரோயின் ரக போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.