மத்திய மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கையெழுத்து போராட்டம்!

sanakkiyan
sanakkiyan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து சேகரிக்கும் போராட்டம், மத்திய மாகாணத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.