மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி! யாழில் சம்பவம்

dethbody
dethbody

யாழ்ப்பாணம் – அச்சுவேலி – புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் பலியாகினர்.

கணவனும் மனைவியுமே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.