நாட்டில் மேலும் இருவர் கொவிட் தொற்றால் மரணம்

corona
corona

நாட்டில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,488 ஆக அதிகாித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவரும் ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர்.