நாட்டில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,488 ஆக அதிகாித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவரும் ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர்.