விசேட அறிவிப்பின் பின்னர் பிரதமர் பதவி விலகுவார் – ஜகத் குமார

jekath
jekath

விசேட அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளாரென, பிரதமர் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்