சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகிக்கப்படும் – தாங்கி உரிமையாளார்கள்

1651470524 1651461977 ioc L
1651470524 1651461977 ioc L

எதிர்வரும் சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது என்பதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருப்பதில் அர்த்தமில்லை என அதன் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.