இன்றைய தினம் நாடுமுழுவதும் 50, 000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துளளது.
நாட்டை வந்தடைந்துள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பலில் இருந்து, எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாளைய தினம் 80, 000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.