ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் ஊழியருடன் முரண்பாடு: காவற்துறையினரின் தலையீட்டால் தீர்வு

IMG 20220420 WA0040 1
IMG 20220420 WA0040 1

வவுனியா ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்குத் காத்திருக்கும் மக்களுக்கும், ஊழியருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

மின்சாரம் தடைப்பட்டபோது எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும் நாளை எரிபொருள் விநியோகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்துநீண்ட நேரம் காத்திருந்த மக்களுக்கும், ஊழியருக்கும் இடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றதையடுத்து போக்குவரத்துக்காவற்துறையினர் தலையிட்டு ஊழியரையும், பொதுமக்களையும் சமாதானப்படுத்தியதையடுத்து மின்சாரம் வழமைக்குத் திரும்பியதும் எரிபொருள் வழமைபோன்று விநியோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அமைதிக்குத் திரும்பினர்.