மே 9 சம்பவம் – நாடு முழுவதும் இதுவரை 1,348 பேர் கைது

kaithu
kaithu

மே 9 சம்பவம் தொடர்பில் இதுவரையில் நாடு முழுவதும் 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 638 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 654 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.