இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்க்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை ஜுலை மாதம் 25 ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.