கச்சதீவை இந்தியாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்குவது குறித்து உத்தியோகபூர்வமாக எந்தவொரு கலந்துரையாடலும் நடந்ததாக தமக்குத் தெரியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்