3,500 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது!

boat
boat

3,500 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.

எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என்பதுடன், நாளை மறுதினம் முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் முன்னராக குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.