குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் பாதிப்பு

thumb large Wasp Kulavi 1
thumb large Wasp Kulavi 1

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் உட்பட 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.