யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் உட்பட 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் உட்பட 12 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.