மசகு எண்ணெய் கப்பல் இலங்கைக்கு- சுத்திகரிப்பு பணிகள் மீள ஆரம்பம்

download 10
download 10

மசகு எண்ணெய் கப்பல் ஒன்று எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன் பின்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.