மியன்மார் அரசாங்கத்திடமிருந்து 1,000 மெற்றிக் டன் அரிசி

rice
rice

மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெற்றிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடை அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.