சிறுவர்களான பிள்ளைகள் இருவர் உட்பட கணவன், மனைவி என நால்வருள்ள குடும்பம் இன்று (7) காலை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![IMG 20230307 11244611](https://thamilkural.net/wp-content/uploads/2023/03/IMG_20230307_11244611.jpg)
வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில் பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
![IMG 20230307 11244215](https://thamilkural.net/wp-content/uploads/2023/03/IMG_20230307_11244215.jpg)
இது தொடர்பாக வவுனியா காவற்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.