சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை மக்கள் துரத்திச் சென்றதால் மணலை வீதியில் பறித்துவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
யாழ்பாணம் ,அரியாலை நெடுங்குளம் சந்தி பகுதியிலே இக் குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
மணல் ஏற்றி வைந்த கனகர வாகனம், இதுவரை அடயாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு அப் பிரதேச தொலைத் தொடர்பு வயர்கள் மற்றும் தூணையும் குறித்த வாகனம் சேதப்படுத்தி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.