நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடல் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் இதனை இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர்மேலும் தெரிவிக்கையில்,
“மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செயற்படுவதன் காரணமாக நீதிமன்றத்தின் மீதான நல்லெண்ணத்திற்கு அவப்பெயர் ஏற்படக்கூடும்.
குற்றமிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்” என தெரிவித்தார்.