எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு தமது ஆதரவினை அளிப்பதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.
களுத்துறையில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டு நேற்றைய நாள் (11) கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் தெரிவிக்கப்பட்டது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக்கொள்வதற்கு தாம் முழுமையான அதரவினை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டுக்கு புதிய ஒரு பயணத்தை எதிர்பார்த்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதவளிக்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.