யாழ்.வறணி பகுதியில் உள்ள சிறிய குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தவா் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இன்று மதியம் 1.20 மணியளவில் குறித்த நபா் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவா் திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த நபா் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.