குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஷானி அபேசேகர முன்னிலை!

shani apayasekar
shani apayasekar

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (23) காலை 9 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.