வசந்த கரணகொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

vasantha karanakoda
vasantha karanakoda

2008ல் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணகொடவை கொழும்மு உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

3 நீதிபதிகளைக் கொண்ட கொழும்பு நிரந்தர நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் வசந்த கரணகொட உட்பட்ட 13 பேரும் மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.