இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

2 13
2 13

இன்று மாலை(24) நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ , மேல் மாகாணம் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மன்னார் தொடக்கம் புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக களுத்துறை வரை, மற்றும் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தொடை ஊடாக பொத்துவில் வரையான கடற்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்திகு 60 கிலோ மீட்டர் வரையில் அதிகரித்து வீசும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.