சாதனை மாணவி ஷைரீனுக்கு கல்முனை மாநகர சபையினால் பாராட்டு!

0 8
0 8

சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் தங்கம் வென்று, இலங்கைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்த பாத்திமா ஷைரீன் இனாம் மெளலானாவை பாராட்டி கல்முனை மாநகர சபையில் நேற்று (23) பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற
மாநாகர சபையின் மாதாந்த சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் இப்பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.