கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது

PicsArt 01 28 07.49.26
PicsArt 01 28 07.49.26

வவுனியா, கனகராயன்குளம் புதூர் சந்தியில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 7 கிலோ கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(27) இரவு குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டு புளியங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.