யாழில் இந்து, பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு நாள் மாநாடு

IMG 8627
IMG 8627

யாழ்பாணத்தில் இந்து பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு நாள் மாநாடு இன்றைய தினம் (30) இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நல்லை திருஞான சம்பந்தர் ஆதினத்தில் இருந்து பௌத்த துறவிகள் , இந்து குருமார்கள் மேளதாள நாதஸ்வர வாத்தியம் மற்றும் கண்டிய நடனத்துடன் நல்லூர் கந்த சுவாமி ஆலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

தொடர்ந்து யாழ் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இம்மாநாடு ஆரம்பமாகவுள்ளது.