கைவிடப்பட்ட சுரங்கத்தில் வீழ்ந்து மூவர் பலி

download 2 1
download 2 1

அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் நேற்றிரவு(02) மூன்று நபர்கள் விழுந்து உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17, 25 மற்றும் 27 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.