ஏப்ரல் 25 பொதுத் தேர்தல்! மார்ச் 12 – 19 வரை வேட்புமனுத் தாக்கல்!

1583167280 news
1583167280 news

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ள நிலையில் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன் .தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களிடம் இருந்து மார்ச் 12 முதல் 19-ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

இதனையடுத்து புதிய நாடாளுமன்ற அமர்வு மே-14-ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைப்பதற்கான ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி அரச அச்சகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.