முஸ்லிம் பிரதிநிதித்துவம் நாடா ளுமன்றத்தில் அதிகரிக்கப்பட வேண்டும்

4 n
4 n

இன்னும் சில வாரங்களில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. முஸ்லிம் பிரதிநிதித்துவம் நாடா ளுமன்றத்தில் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே எமது விருப்பமாகும். முஸ்லிம் சமூகமும் அதனையே விரும்புகின்றது.

களுத்துறை மாவட்டத்தில் 125 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் சிங்கள – முஸ்லிம் ஒற்றுமைக்காக பங்களிப்புச்செய்ய, தூர நோக்குடன் செயற்பட வேண்டுமென மர்ஜான் ஹாஜியார் வலியுறுத்தியுள்ளார்.