சிவசேனை மத அமைப்பின் அரசியல் பரப்புரை

0 d 1
0 d 1

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மறுதினத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களில் மதவாத ரீதியான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், சாவக்கச்சேரி, கொடிகாமம் மற்றும் கைதடி பிரதேசத்தில் இந்த சுவரொட்டிகளை காண முடிகிறது. சிவ சேனை என்ற அமைப்பு இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

“எந்த தேர்தலும் சைவ வாக்காளர்களே வாக்களிப்பீர் சைவ வேட்பாளருக்கே” என அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.