மகளிர் தினத்தை விடுமுறையாக்க கோரிக்கை

9ad
9ad

சர்வதேச மகளிர் தினத்தினை இலங்கையில் தேசிய விடுமுறையாக அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார் .

அத்துடன், கிழக்கை நேசிக்கும் கட்சிகளையும் கிழக்கு மாகாணத்தினை நேசிப்பவர்களையும் இணைத்து தேர்தல் கூட்டணியை எதிர்வரும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.