கோட்டாபய ஆட்சிக்கு வந்த காரணம் – விமல்

4 rthy
4 rthy

நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் , ஊழல் புரிந்தவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவரும் வகையிலேயே, கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார்.

ஹன்வெல்ல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.